இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று சனிக்கிழமைக்கான (27-08-2022) 3 மணி நேரம் மின்வெட்டை அமுல்ப்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய மின்வெட்டு குறித்து அட்டவணை ஒன்றையும் அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.